1.
3.
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
1.
பெங்களூர் அரண்மனை:
#1
இந்த அரண்மனை பெங்களூரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இதன் அருகாமையில் பல ஆண்டுகள் வசித்தபோதும் அப்போது ஏனோ செல்ல வாய்க்கவில்லை. சமீபத்தில் இதைப் பார்ப்பதற்காகவே ஒரு வாரநாளில் சென்று வந்தோம்.
இங்கிலாந்தில் உள்ள வின்ட்ஸர் கேஸில் என்னும் அரண்மனையை முன் மாதிரியாய் கொண்டு கட்டப்பட்டது. 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் டியூடர் பாணிக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 454 ஏக்கர் கொண்டுள்ளது.
#2
#1
#1
ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்
1. இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உரிமைகள், பெண் கல்வி, பாலின சமத்துவம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் பயன்பட்டு வருகிறது. 2024_ஆம் ஆண்டின் மகளிர் தினக் கருப்பொருளாக பெண்களில் முதலீடு: முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல். இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது: ‘பெண்களிடத்தில் முதலீடு - முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துதல்’! பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களது தலைமைத்துவதிற்கு முக்கியம் அளித்தல் இக்கருப்பொருளின் நோக்கமாக உள்ளது.
#1